மேற்குகரையில் 90 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்துள்ளதாக இஸ்ரேலின் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாசுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாகவே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலை சேர்ந்த மூன்று பெண் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளதை தொடர்ந்தே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
.நேற்றிரவு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள ஓவெர் சிறைச்சாலைக்கு வெளியே தங்கள் உறவுகளின் விடுதலைக்காக பாலஸ்தீனியர்கள் காத்திருந்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM