சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த சொகுசு வாகனம் : இருவர் பலி; ஒருவரை காணவில்லை

Published By: Vishnu

19 Jan, 2025 | 08:55 PM
image

பன்விலாவில் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒரு சொகுசு வாகனம் சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மற்றொருவரை காணவில்லை என்று பன்விலா பொலிசார் தெரிவித்தனர்.

நான்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே உள்ள ஆற்றில் உள்ள பாறைகளில் விழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த விபத்தில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது அவர்களில் ஒருவர் பெண், காணாமல் போன மூன்றாவது பயணியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளனர். நான்காவது பயணி ஒரு பெண் காயமடைந்துள்ளார்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06