மாத்தறை - தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இரண்டு பஸ்கள் மோதிக்கொண்டதில் 62 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவது,
காயமடைந்த அனைவரும் தற்போது மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 32 பெண்கள், 27 ஆண்கள், 26 வயதான நெதர்லாந்து பிரஜை ஒருவர் மற்றும் மூன்று குழந்தைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் ஒரு பேருந்தின் சாரதி மற்றும் இருவர் பலத்த காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM