பன்னல வனப் பகுதியில் ஆண், பெண் இருவரின் சடலங்கள்!

Published By: Digital Desk 2

19 Jan, 2025 | 04:58 PM
image

பன்னல - கங்கானியம்முல்ல வனப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

37 வயதுடைய ஆண் மற்றும் 32 வயது பெண் ஒருவரின் சடலங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

சடலங்களுக்கு அருகில், அவர்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று காணப்பட்டதாக பன்னல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவர்கள் இருவரும் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என அப்பிரதேச மக்கள் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், உயிரிழந்த ஆண் இராணுவ வீரர் என்றும், அந்தப் பெண் ஓர் ஆசிரியை எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களது மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பன்னல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20