ஹமாஸ் அமைப்பு தான் விடுதலை செய்யவுள்ள பணயக்கைதிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து காசாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இன்று காலை நடைமுறைக்கு வரவேண்டிய யுத்த நிறுத்தம் விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர் விபரங்களை ஹமாஸ் வெளியிட்டால் மாத்திரம் யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வோம் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்ததை தொடர்ந்து தாமதமாகியது.
யுத்தம் நிறுத்தம் நடைமுறைக்கு வரும்வரை இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டுவந்தது.இதன்போது மேலும் 19 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM