காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது!

19 Jan, 2025 | 04:35 PM
image

ஹமாஸ் அமைப்பு தான் விடுதலை செய்யவுள்ள பணயக்கைதிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து காசாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இன்று காலை நடைமுறைக்கு வரவேண்டிய யுத்த நிறுத்தம் விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர் விபரங்களை ஹமாஸ் வெளியிட்டால் மாத்திரம் யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வோம் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்ததை தொடர்ந்து தாமதமாகியது.

யுத்தம் நிறுத்தம் நடைமுறைக்கு வரும்வரை இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டுவந்தது.இதன்போது மேலும் 19 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03