கொழும்பு துறைமுகத்தில் மின்கம்பம் சரிந்து வீழ்ந்து ஒருவர் பலி!

Published By: Digital Desk 2

19 Jan, 2025 | 12:47 PM
image

கொழும்பு துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்கம்பத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது மின்கம்பத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 58 வயதுடைய மடபாத பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்களும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17