அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் தாக்குதல் - யுத்த நிறுத்தத்திற்கு முன்னர் நெட்டன்யாகு எச்சரிக்கை

19 Jan, 2025 | 11:40 AM
image

ஹமாசுடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் யுத்தத்தில் ஈடுபட தயாராகயிருப்பதாக  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு எச்சரித்துள்ளார்.

காசாவில் யுத்த நிறுத்த உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் தொலைக்காட்சி உரையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் தற்போதைய  யுத்த நிறுத்தம் தற்காலிகமானது காசாவில் மீண்டும் தாக்குதலை ஆரம்பிப்பதற்கான உரிமை இஸ்ரேலிற்குள்ளது இதற்கான அமெரிக்காவின் ஆதரவும் உள்ளது என  குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 15 மாதங்களில் காசாவில் இஸ்ரேலின் இராணுவநடவடிக்கைகள் வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் மத்தியகிழக்கின் தோற்றத்தை நாங்கள் மாற்றினோம் ஹமாஸ் தற்போது முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03