இரத்தினபுரி மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு அபாயம்

Published By: Raam

28 May, 2017 | 10:10 AM
image

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நி­லையால் 13 பிர­ தேச செய­ல­கங்­க­ளிலும் மண்­ச­ரிவு,  வெள்ள அபாயம் ஏற்­பட்­டுள்­ளது.  

மண் சரிவு அனர்த்­தத்தால் நிவித்­தி­கலை பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட பகுதி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு மண்ணில் புதை­யுண்ட 12 பேரின் சட­ லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. 14 பேர் காணாமல் போயுள்­ள­துடன் இவர்­களை மீட்கும் பணியில் இரா­ணு­வத்­தினர் ஈடு­பட்­டுள்­ளனர். 

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் இது ­வரை 47பேர் மண்­ச­ரி­வி­னாலும், வெள்­ளத்­தாலும் உயி­ரி­ழந்­துள்­ளனர். 328 குடும்­பங்­களைச் சேர்ந்த 1168 பேர்  பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 123 குடும்­பங் கள் பாது­காப்­பான இடங்­களில் தங்க  வைக்­கப்­பட்­டுள்­ளன.

இரத்­தி­ன­புரி வௌ்ளவல மரத்­தோட்டம் பிர­தே­சத்தில் மண் சரிவு அபா­யத்தால் 12 குடும்­பங்­களைச் சேர்ந்த 64 பேர் இடம் பெயர்ந்­துள்­ளனர்.

இரத்­தி­ன­புரி நகரில் ஏற்­பட்ட வௌ்ளத்தால் இரத்­தி­ன­புரி சிவன் கோவில்,  முத்­தவ  பௌத்த விகாரை, அமன பாலிகா மகா வித்­தி­யா­லயம்   என்­ப­வற்றில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இரத்­தி­ன­புரி வௌ்ளம் பர­வி­யுள்ள பகு­தி­களில் ஓடங்கள் மூலம் மக்­களை  ஏற்றி பாது­காப்­பான இடங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு போக்­கு­வ­ரத்­துக்கும் உதவி வரு­கின்­றனர். 

காவத்தை பொற்­றுவ  100 ஏக்கர் பிரிவில் 40 குடும்­பங்கள் மண்­ச­ரிவு அபா­யத்தை எதிர் நோக்­கி­யுள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேலும் இறக்குவானை  காவத்தை. தேவ பெல்மதுள்ள பகுதிகளில் வௌ்ளம் வழித்தோடியுள்ள போதும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை  வழமைக்கு  திரும்ப வில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09
news-image

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன்...

2025-02-06 18:54:04
news-image

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை...

2025-02-06 19:11:23
news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13