வடக்கு மாகாணத்தில் நிலையற்ற இடமாற்ற கொள்கைகள் காரணமாக ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாக யாழ்ப்பாண மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக இடமாற்றங்கள் வழங்கப்படாமல் இருந்தும், சிலர் இடமாற்றங்களுக்காக நீண்டகாலமாக காத்திருப்பதன் மூலம் குடும்ப வாழ்க்கை மற்றும் சேவை துறைகளில் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
"இடமாற்றங்கள் தகுதி மற்றும் விண்ணப்பதாரர்களின் தேவைகளுக்கு ஏற்ப சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, அரசியல் தலையீடு மற்றும் பாரபட்சம் இன்றி இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம். மேலும், பல பாடசாலைகளில் அதிபர்கள் இல்லாமை காரணமாக கல்வி தரத்திலும் நிர்வாக சீர்குலைவு காணப்படுகிறது," என்று அவர் கவலையினை வெளிப்படுத்தினா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM