பொகவந்தலாவை ஆல்டி கீழ்ப்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 17 வயது யுவதி ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை காலை மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதியை நேற்றுக் காலை 8.30 மணி அளவில் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வந்தபோது உயிரிழந்த நிலையில் சடலமாக கொண்டு வரப்பட்டதாக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த யுவதியின் உடல் மற்றும் கால், கை போன்ற பகுதிகளில் காயங்கள் காணப்படுவதாகவும் சிகரட்டினால் சூடுவைக்கபட்ட காயங்கள் காணப்படுவதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM