ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது

Published By: Devika

27 May, 2017 | 11:06 AM
image

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் வந்திறங்கிய பாகிஸ்தானியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய ஒரு விமானத்தில் பயணித்ததாகவும், அவரைச் சோதனையிட்டபோது அவரிடம் 1.36 கிலோ பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் சந்தைப் பெறுமதி சுமார் பதினான்கு மில்லியன் ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04