கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் வந்திறங்கிய பாகிஸ்தானியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய ஒரு விமானத்தில் பயணித்ததாகவும், அவரைச் சோதனையிட்டபோது அவரிடம் 1.36 கிலோ பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் சந்தைப் பெறுமதி சுமார் பதினான்கு மில்லியன் ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM