- முகப்பு
- Paid
- வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…! தேன்நிலவுக்குப் பின்னர் கண்டு கொள்வதில்லையாம்
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…! தேன்நிலவுக்குப் பின்னர் கண்டு கொள்வதில்லையாம்
17 Jan, 2025 | 11:34 AM
தேனிலவுக்குப் பிறகு வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். இந்தப் பெண்கள் விரக்தியில் விடப்படுகிறார்கள், மேலும் இந்தப்பெண்கள் விவாகரத்து மற்றும் இழப்பீடு பெற சட்டப்பூர்வ தீர்வுகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வெளிநாட்டு வாழ்க்கை குறித்து இலங்கை பெண்கள் எந்தளவுக்கு ஈர்க்கப்படுகின்றார்கள் என்றும் அதை நம்பி திருமணம் முடித்து தேன் நிலவு முற்று பெற்றவுடன் அவர்கள் எந்தளவுக்கு புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது குறித்து அண்மையில் வழக்கறிஞர் ஒருவர் பொது வெளியில் தெரிவித்த விடயங்களின் பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
பயணத்துக்கு முன்னரான வியூகங்கள்
02 Aug, 2026 | 03:53 PM
-
சிறப்புக் கட்டுரை
செம்மணி விவகாரம்...! பொறியில் சிக்குவார்களா கடந்த...
31 Jul, 2026 | 10:49 AM
-
சிறப்புக் கட்டுரை
ஐக்கிய நாடுகள் சபையின் முன் தீக்குளித்த...
28 Jul, 2026 | 11:51 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ் பேசும் கட்சிகளின் இணைவை பேரினவாதமாக்கும் ...
26 Jul, 2026 | 12:51 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM