19 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவர் நேற்று வியாழக்கிழமை (16) மாலை ஹிக்கடுவை கடலில் நீராடி கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார்.
குறித்த கனேடிய பிரஜை கடலில் நீராடுவது ஆபத்து என்கிற எச்சரிக்கை அறிகுறிகளை மீறி கடலில் நீராடிக் கொண்டிருந்ததால் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும், இலங்கை கடற்படையினரும் ஈடுபட்டுள்ள நிலையில், ஹிக்கடுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM