யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) இரவு திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் 6 பேரை கைது செய்தனர்.
இதன்போது பொலிஸாரால் போதைப்பொருட்கள் சில கைப்பற்றப்பட்டதுடன், குற்றச்செயல்களோடு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சந்தேக நபர்களில் ஒருவரை பொலிஸ் காவலில் தொடர்ந்து தடுத்துவைக்க நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுள்ள பொலிஸார், அவரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, ஏனைய ஐவரையும் விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் முற்படுத்த பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM