பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க என்பவர் இந்தியாவின் மும்பை நகரத்தில் வைத்து சர்வதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
“பொடி லெசி” கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட “பொடி லெசி” இலங்கையிலிருந்து தப்பிச் சென்றதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து, சர்வதேச பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் “பொடி லெசி” மும்பை நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM