இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட நேற்று புதன்கிழமை (15) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் பெர்னாண்டோவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM