“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் பட்டிப் பொங்கல் 

15 Jan, 2025 | 06:41 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உழவர்களின் இல்லங்களிலும் ஆலயங்களிலும் இன்று (15) மாடுகளானது பட்டு வஸ்திரங்கள், பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டதோடு, மாட்டுப் பட்டிகளிலும் இல்லங்களிலும் பட்டிப்பொங்கல் பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன.

ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும் இன்று காலை பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மக்களின் வாழ்வில் ஒன்றர கலந்த மாடுகளுக்கு நன்றி தெரிவித்து வணங்கி வழிபடும் நாளாக மாட்டுப் பொங்கல் அனுஷ்டிக்கப்படுகிறது.

குறிப்பாக, இவ்வாலயத்தில் பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டு பசுக்களுக்கான பூஜைகள் நடைபெற்றன.

“குலம் காக்கும் பசுவை காப்போம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த பட்டிப்பொங்கல் வழிபாடுகள் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கு.சிற்சபேசன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன. இதில் பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22
news-image

மூத்த ஊடக ஆசிரியர் பாரதியின் நினைவு...

2025-02-15 10:38:29
news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22