இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர் சண்முகநாதன் திபாகரன் காலமானார்!

15 Jan, 2025 | 10:51 PM
image

இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர் “இசைக் கலைமணி” சண்முகநாதன் திபாகரன் இன்று (15) காலமானார். 

கொழும்பு கட்புல அரங்காற்றுகை கலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய இவர் யாழ். இராமநாதன் நுண்கலைக் கழகப் பட்டதாரி ஆவார். 

உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்ட இவர் இணுவில் கிழக்கு மஞ்சத்தடி மற்றும் கொழும்பில் வசித்து வந்தார். 

அவரின் பூதவுடல் 16ஆம், 17ஆம் திகதிகளில் மு.ப 9.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் எதிர்வரும் சனிக்கிழமை (18) இணுவில், மஞ்சத்தடியில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.

பல்வேறு இசைக் கச்சேரிகள், நாட்டிய நிகழ்வுகள், பரதநாட்டிய அரங்கேற்றங்களில் வயலின் இசைக்கலைஞராக சிறப்புற பங்குபற்றிய சண்முகநாதன் திபாகரனின் மறைவுக்காக கலைஞர்களும் பல முக்கியஸ்தர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06