கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில் பொங்கல் விழா

15 Jan, 2025 | 08:57 PM
image

கொழும்பு -15 மட்டக்குளியில் உள்ள காக்கைதீவு கரையோரப் பூங்காவில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை (14) சிறப்பாக நடைபெற்றது.

காக்கைதீவு கரையோரப் பூங்கா முகாமைத்துவ சங்கம் மற்றும் கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம் ஆகியன இணைந்து இந்த பொங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

நேற்று மாலை 4.30 மணியளவில் காக்கைதீவு கடற்கரை திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 50க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்துகொண்டு நடன நிகழ்வுகளை வழங்கியிருந்தனர்.

பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01
news-image

அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ;...

2026-05-10 09:27:29
news-image

திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை...

2026-05-10 09:26:58
news-image

வத்துகாமம்  ஶ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு வைகாசி...

2026-05-10 08:56:34
news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02