கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில் பொங்கல் விழா

15 Jan, 2025 | 08:57 PM
image

கொழும்பு -15 மட்டக்குளியில் உள்ள காக்கைதீவு கரையோரப் பூங்காவில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை (14) சிறப்பாக நடைபெற்றது.

காக்கைதீவு கரையோரப் பூங்கா முகாமைத்துவ சங்கம் மற்றும் கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம் ஆகியன இணைந்து இந்த பொங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

நேற்று மாலை 4.30 மணியளவில் காக்கைதீவு கடற்கரை திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 50க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்துகொண்டு நடன நிகழ்வுகளை வழங்கியிருந்தனர்.

பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22
news-image

மூத்த ஊடக ஆசிரியர் பாரதியின் நினைவு...

2025-02-15 10:38:29
news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22