100 சதவீதம் பெண் ஊழியர்களைக் கொண்ட சுற்றுலா ஹோட்டல் திறப்பு

Published By: Digital Desk 2

13 Jan, 2025 | 04:42 PM
image

தம்புள்ள கண்டலம பகுதியில் 100 சதவீதம் பெண் ஊழியர்களைக் கொண்ட சுற்றுலா ஹோட்டல் ஒன்று  திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

'அம்பயாலு' (உற்ற நண்பர்)  என்ற பெயரைக்கொண்ட இச்சுற்றுலா ஹோட்டல் திறப்பு விழாவில் இலங்கையிவுள்ள பல வௌிநாட்டுத்தூதுவர்களும் அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஹோட்டலில் இடம்பெற்ற பிரித் ஓதும் சமய நிகழ்விலும் பிக்குனிகள் மட்டும் கலந்து கொண்டுள்ளதுடன் இதில் பெண்களால் சகல பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

இப் புதிய மகளிர் ஹோட்டலில் அனைத்து வேலைகளையும் பெண்களே செய்வது சிறப்பு வாய்ந்தது என்று அழைக்கப்பட்ட விருந்தினர்கள் பலர் தெரிவித்தனர்.

அனுராதபுரத்தைச் சேர்ந்த கௌசல்யா படகொட, என்பவர் தலைமை சமையல்காரராக நியமிக்கப்பட்டுள்ளார். தெற்காசியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தலைமை சமையல்காரராக பெண் ஒருவர் இருப்பது இதுவே முதற்  சந்தர்ப்பமாகும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23