புதிய அரசாங்கம் ஏற்படுத்த முயலும் மாற்றத்துக்கு உதவத்தயார் - இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

Published By: Digital Desk 2

13 Jan, 2025 | 01:19 PM
image

(நா.தனுஜா)

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சிபீடமேறியதோ, அம்மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு பிரிட்டன் தயாராக இருப்பதாக இலங்கைக்கான அந்நாட்டு உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மைப்பலத்தைப் பெற்றிருப்பதாகவும், அவர்களுக்கு உதவுவதற்கு சர்வதேச சமூகம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

'சர்வோதயம்' அமைப்பினால் கடந்த வார இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23