தெற்கு அதிவேக வீதியில் 178.5 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் கார் மோதி இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று வீதியில் பயணித்த நான்கு எருமை மாடுகள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இரண்டு எருமை மாடுகளும் படுகாயமடைந்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM