யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
இணுவில் அம்மன் கோவில், உப தபால் அலுவலகம், மருந்தகம், அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீடு என சில தினங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சி.சி.ரி.வி. காணொளிகளின் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டு கொண்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைங்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM