உலக அயலகத் தமிழர் தினம் 2025 மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக இலங்கையிலிருந்து இரு நாள் உத்தியோகபூர்வமாக விஜயத்தினை மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , கடற்றொழில் நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பின் பேரில் இவர்கள் பங்கேற்றதோடு இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகவும் பிரதி அமைச்சரின் ஆலோசகரும் பிரத்தியேக செயலாளருமான கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலக அயலகத் தமிழர் தினம் 2025 இன்று சனிக்கிழமையும் (11) , நாளை ஞாயிற்றுக்கிழமையும் (12) இந்தியாவின் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தின் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இடம்பெறுகின்றது.
இதன் முதல் நாள் நிகவுழ்களை தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தியோகபூர்வமாக இன்று சனிக்கிழமை (11) ஆரம்பித்து வைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM