சர்வோதய நம்பிக்கை நிதியத்தின் தேசிய விருது வழங்கும் விழா 

11 Jan, 2025 | 06:24 PM
image

ர்வோதய நம்பிக்கை நிதியத்தின் தேசிய விருது வழங்கும் விழா நேற்று (10) மொறட்டுவ சர்வோதய விஸ்வ சமாதி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்றிக், சிறப்பு அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது சர்வோதய நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபகர் மறைந்த கலாநிதி ஆரியரத்னவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நிதியத்தின் தலைவர் மருத்துவ நிபுணர் டாக்டர் வின்யா ஆரியரத்ன வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, பேராசிரியர் சரத் கொட்டகம, சபாபதி சிவகுருநாதன், கலாநிதி ரவிபந்து வித்யாபதி ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

(படப்பிடிப்பு – ஜே. சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு...

2025-01-24 15:49:44
news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17