கொழும்பு, ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி இன்று (10) காலை சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீமஹாவிஷ் ணுஷ்ணு பெறுமானுக்கு விசேட ஸ்நபனாபிஷேகமும் நடைபெற்று இதனைத் தொடர்ந்து சொர்க்கவாயில் திறக்கப்பட்டு விசேட அலங்கார தீபாராதனையும் சுவாமி உள்வீதி உலாவும் நடைபெற்றது.
வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மஹாவிஷ்ணு பெருமானுக்கு விசேட பூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து கருட வாகனத்தில் வெளிவீதி உலா வருவதையும் கலந்துகொண்ட பக்தர்களையும் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM