அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தலாவ, மொரகொட மற்றும் ஹிங்குருவெவ ஆகிய கிராமங்களுக்குள் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உள்நுழைவதால் கிராம மக்கள் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.
இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் உள்நுழைந்து அட்டகாசம் செய்வதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த காட்டு யானைகள் கிராமங்களில் உள்ள பல்வேறு பயிர்களை சேதப்படுத்துவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM