யுவதி மீது பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டு, பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட வேளை, நீதிபதி அந்நபரை கடுமையாக எச்சரித்து ஆயிரத்து ஐநூறு ரூபா அபராதத்தை விதித்து, ஐந்து வருட ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையையும் விதித்தார்.
எல்ல உல்லாச விடுதியில், உல்லாச பிரயாணிகளாக தங்கியிருந்த பெரூட் நாட்டின் இரு யுவதிகளில் ஒரு யுவதி மீதே, பாலியல் ரீதியில் குற்றமிழைத்துள்ளார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட யுவதி, எல்ல பொலிஸ் நிலையத்தில் செய்த புகாரையடுத்து, பொலிஸார் விரைந்து, குறிப்பிட்ட விடுதி ஊழியரான 32 வயது நிரம்பிய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM