பயணிகளை நடுவீதியில் இறக்கிவிட்டு சென்ற பேருந்து சாரதி - அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

08 Jan, 2025 | 12:38 PM
image

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பொலிஸார் குற்றம்சாட்டியதை தொடர்ந்து பயணிகளை நடுவீதியில் இறக்கிவிட்டுவிட்டு சென்ற பேருந்து சாரதி நடத்துனர் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக பொலிஸார் நடவடிக்கை எடுக்கமுயன்றவேளை பாணந்துறை புறக்கோட்டை 100 இலக்க பேருந்தின் சாரதி பயணிகளை நடுவீதியில் இறக்கிவிட்டுள்ளார்.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட மேல்மாகாண வீதி பயணி போக்குவரத்து அதிகாரசபை 15ம் திகதி வரை குறிப்பிட்ட பேருந்தின் சாரதியும் நடத்துனரும் பணியில் ஈடுபடுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.அதேவேளை இருவருக்கு எதிராக அபராதத்தையும் விதித்துள்ளது.

இருவரும் இந்த காலப்பகுதியில் வேறு பேருந்தில் பணிபுரிந்தால் அந்த பேருந்தின் உரிமத்தை இரத்துசெய்யநேரிடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை இருவரையும் 21ம் திகதி பயிற்சியொன்றில் கலந்துகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56