பொலன்னறுவையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரிப்பு!

07 Jan, 2025 | 04:48 PM
image

பொலன்னறுவை - மெதிகிரிய, கெமுனுபுர கிராமத்திற்குள் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உள்நுழைவதால் கிராம மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த காட்டு யானைகள் கிராமத்தில் உள்ள பல்வேறு பயிர்களை சேதப்படுத்துவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனைக்கு விரைவாகத் தீர்வு காணுமாறு கோரி கிராம மக்கள்  உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40