வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

07 Jan, 2025 | 02:27 PM
image

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹத்கம பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண ஹங்வெல்ல பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள வயோதிபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தின் 071 - 8591660 அல்லது 036 - 2253982 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13