நேபாளதிபெத் எல்லையை தாக்கிய வலுவான பூகம்பம் காரணமாக 55 பேர் உயிரிழந்துள்ளமை இதுவரை உறுதியாகியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
62 பேர் காயமடைந்துள்ளனர்
இடிபாடுகள் மத்தியில் சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்காக 1500க்கும் அதிகமான மீட்புபணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளதாக சீனாவின் அவசர முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM