தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு!

07 Jan, 2025 | 11:26 AM
image

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒராங்குட்டான் வகையைச் சேர்ந்த குரங்கு ஒன்று உயிரிழந்துள்ளது.

15 வயதுடைய ஒராங்குட்டான் குரங்கே உயிரிழந்துள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரே ஒரு ஒராங்குட்டான் இதுவாகும். 

இந்த ஒராங்குட்டான் இந்தோனேசியாவினால் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒராங்குட்டான் ஜோடிக்கு 2009 ஆம் ஆண்டு பிறந்துள்ளது.

இந்த ஒராங்குட்டான் கடந்த மூன்று நாட்களாக சுகயீனமுற்று காணப்பட்டதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒராங்குட்டானின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09
news-image

யாழ். இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-03-22 12:59:29
news-image

ஓடையில் விழுந்து டிப்பர் வாகனம் விபத்து...

2025-03-22 12:47:47
news-image

யாழில் போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட...

2025-03-22 12:27:41
news-image

கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு...

2025-03-22 12:28:03
news-image

குடும்பத் தகராறு ; மனைவி வெட்டிக்...

2025-03-22 12:05:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-22 11:46:33
news-image

சமனலவெவ பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-22 11:22:04
news-image

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்திய இருவர்...

2025-03-22 11:14:58
news-image

கம்பஹாவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 10:59:14