பிர­தம சங்க நாயக்க தேரர் திவியா­கஹ யசஸ்ஸி தேரருக்கு “ஆனந்தாபிமானி" கௌரவ நாமம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு

Published By: Digital Desk 7

06 Jan, 2025 | 03:55 PM
image

கொழும்பு ஆனந்த கல்லூரி குலரத்ன கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (06) காலை இடம்பெற்ற பிர­தம சங்க நாயக்க தேரர் திவியா­கஹ யசஸ்ஸி தேரருக்கு “ஆனந்தாபிமானி" கௌரவ நாமம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

சியம் பீடத்தின் மல்வத்து பீடம், அஸ்கிரி பீடம், அமரபுர பீடம் மற்றும் ராமஞ்ஞ பீடம் ஆகிய பீடங்களின் பிரதம மகாநாயக்க தேரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு...

2025-01-24 15:49:44
news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17