ரவீந்திரகுமார் குருசுவாமியின் நினைவுதினத்தை முன்னிட்டு கொழும்பு ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தில் விசேட பூஜை

06 Jan, 2025 | 03:25 PM
image

அமரர் கனக ரவீந்திரகுமார் குருசுவாமியின் 50ஆவது வருட நினைவுதினத்தை முன்னிட்டு கொழும்பு-15 அளுத் மாவத்தை ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தில் விசேட பூஜை மற்றும் பஜனை வழிபாடுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) காலை நடைபெற்றன. 

அதனை தொடர்ந்து, நிகழ்வில் நினைவு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் ராஜ ராஜேஸ்வரி மேட்டுத் தெரு ரவீந்திரகுமார் குருசுவாமி மற்றும் ரவீந்திரன் குருசுவாமி, ஆனந்த ஐயப்ப தேவஸ்தான அறங்காவலர் சிவராமன், அறங்காவலர் சபை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, அகில இலங்கை ஐயப்ப சேவை சங்கத்தின் மானிட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு...

2025-01-24 15:49:44
news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17