மன்னார் புனித வெற்றி அன்னையின் பெருவிழா

05 Jan, 2025 | 05:36 PM
image

மன்னார் மறை மாவட்டத்தில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் பேசாலை பகுதியில் புனித வெற்றி அன்னையின் பெருவிழா இன்று  ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.

இவ்விழாவானது வருடத்தில் ஒரு முறை புனித வெற்றி அன்னை சிம்மாசனத்தில் இருந்து இறக்கப்பட்டு, மக்களையும் கிராமவாசிகளையும் அன்னை ஆசீர்வதிக்கும் ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது.

அகில உலக திரு அவையானது இந்நாளை மூவியரசர் திவ்விய பாலனை தரிசித்த திருக்காட்சி விழாவாக கொண்டாடுகிறது.

அந்த வகையில் பேசாலை பதியானது முன்னோர் காலத்திலிருந்து மூவியரசர் பட்டினம் என்ற பெயர் சூட்டப்பட்ட ஒரு பதியாக இன்றும் திகழ்ந்து வருகின்றமையால்.

இந்த வகையில் இவ்வாழ் பேசாலை கத்தோலிக்க மக்கள் இந்நாளை தங்கள் பகுதியில் ஏனைய திருவிழாக்களைவிட இவ்விழாவை மிக சிறப்பாக கொண்டாடுவர். 

இந்த புனித நிகழ்வு பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை அருட்பணி சத்தியராஜின்  தலைமையில் நடைபெற்றதுடன்  உள்ளுர் மக்களுடன் அதிகமான வெளியூர் மக்களும் கலந்துக்கொண்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு...

2025-01-24 15:49:44
news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17