புதிய வருடத்தில் இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும் எவ்வாறு அமையப்போகிறது?
Published By: Digital Desk 7
05 Jan, 2025 | 04:05 PM
மூன்று வருடங்கள் கடந்துபோய்விட்டால் தற்போதைய ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பதவிக்காலங்களின் இறுதிப்பகுதி வந்துவிடும். அப்போது அடுத்த தேர்தல்கள் பற்றிய அக்கறை ஆளும் கட்சிக்கு வந்துவிடும். அதனால் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் நோக்கத்திலும் தொய்வுகள் ஏற்பட்டு விடலாம். அதனால் அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் முற்பகுதியில் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை துரிதமாக முன்னெடுப்பதே நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான செயன்முறையாக இருக்கும்.
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM