பேருந்து விபத்து: 21 யாத்திரிகர்கள் பலி

Published By: Devika

24 May, 2017 | 10:30 AM
image

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்ததில் யாத்திரிகர்கள் 21 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவின் உத்தரகண்ட் மானிலத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 28 பேர் இமாலயாவில் கங்கோத்ரி எனும் புனிதத் தலத்துக்கு யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, தாராசு என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. 

இந்த விபத்தில் மேலும் எழுவர் படுகாயங்களுக்குள்ளாகினர்.

பலியான 21 பேரின் குடும்பங்களுக்கும் தலா இரண்டு இலட்ச ரூபாய் நட்ட ஈடாக வழங்கப்படும் என மத்திய பிரதேச மானில முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47