சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்ததில் யாத்திரிகர்கள் 21 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவின் உத்தரகண்ட் மானிலத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 28 பேர் இமாலயாவில் கங்கோத்ரி எனும் புனிதத் தலத்துக்கு யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, தாராசு என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் மேலும் எழுவர் படுகாயங்களுக்குள்ளாகினர்.
பலியான 21 பேரின் குடும்பங்களுக்கும் தலா இரண்டு இலட்ச ரூபாய் நட்ட ஈடாக வழங்கப்படும் என மத்திய பிரதேச மானில முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM