தணமல்வில பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு!

03 Jan, 2025 | 03:14 PM
image

மொனராகலை, தணமல்வில பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கல்வலயாய மற்றும்  கிவுல்ஆர ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டு யானைகள் குறித்த பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள், வாழை மரங்கள், மாமரங்கள் மற்றும் பல்வேறு பயிர்களை சேதப்படுத்துவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பிரதேசவாசிகள் மிகவும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைக்கு விரைவாகத் தீர்வு காணுமாறு கோரி பிரதேசவாசிகள் உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22