மெதகம பகுதியில் புதையல் தோண்டிய 4 சந்தேகநபர்கள் கைது!

Published By: Digital Desk 7

03 Jan, 2025 | 09:05 AM
image

மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெல அராவ பகுதியில்  நேற்று வியாழக்கிழமை (02) சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டும் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18, 39, 46 மற்றும் 58 வயதுடைய ஆனமடுவ, மெதகம மற்றும் மடுகல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உட்பட புதையல் தோண்டும் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள்  பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும்,மெதகம பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய மாநாட்டிற்கு தயாராகுங்கள் ; கட்சி...

2026-01-25 17:33:06
news-image

மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு...

2026-01-25 16:59:19
news-image

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக வெகுஜன...

2026-01-25 16:58:45
news-image

விமான நிலையத்தில் குஷ், ஹஷிஷ் போதைப்பொருள்...

2026-01-25 16:57:41
news-image

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க்...

2026-01-25 16:56:25
news-image

அரசியல் தலைவர்கள் தூக்கிபோடு எழும்பு துண்டுகளுக்கு...

2026-01-25 16:56:07
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல்: 06...

2026-01-25 16:55:43
news-image

இயலாமையுடைய நபர்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்தல்...

2026-01-25 16:53:18
news-image

முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தத்திற்கு வரலாற்றுச் சிறப்பான...

2026-01-25 16:33:04
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல் ;...

2026-01-25 16:40:55
news-image

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

2026-01-25 16:52:56
news-image

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு - பொலிஸார்...

2026-01-25 16:34:57