சந்தேக நபர் மரணம் - பயங்கரவாத தாக்குதல் என்ற அடிப்படையில் விசாரணை

01 Jan, 2025 | 09:27 PM
image

அமெரிக்காவின் நியு ஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது நபர் ஒருவர் வாகனத்தால் மோதிய சம்பவத்தை பயங்கரவாத சம்பவம் என்ற அடிப்படையில் விசாரணை செய்வதாக எவ்பியை தெரிவித்துள்ளது.

இன்று காலை நியுஓர்லியன்சின் போர்போனில் நபர் ஒருவர் காரை பொதுமக்கள் மீது வேகமாக மோதியதில் பலர் கொல்லபட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.

அந்த நபர் தற்போது உயிரிழந்துள்ளார்,எவ்பிஐ தற்போது விசாரணைகளை முன்னெடுக்கின்றது இது பயங்கரவாதம்  என்ற அடிப்படையில் எங்கள் சகாக்களுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றோம் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24
news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25