சுதந்திரக் கட்சியின் அனுராதபுர மாவட்ட அமைப்பாளராக புதிய அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சரத் இலங்கசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மிகிந்தலை பிரதேச அமைப்பாளராக மாகாணசபை உறுப்பினர் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் வழங்கிவைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM