மீகொடை துப்பாக்கிச் சூடு ; மேலும் ஒருவர் கைது

31 Dec, 2024 | 10:45 AM
image

மீகொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாகஹவத்தை பகுதியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.   

குறித்த சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவில்  ஆஜராகியதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீகொடை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எழுவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க்து.

மீகொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எழுவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித பாவனைக்குதவாத தேயிலைத்தூளுடன் இருவர் கைது...

2025-03-18 16:40:34
news-image

பட்டம் பெற்றிருந்தாலும் பச்சை குத்தியிருந்தால் பொலிஸ்...

2025-03-18 16:38:20
news-image

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள்...

2025-03-18 16:05:35
news-image

வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப்...

2025-03-18 15:57:57
news-image

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்...

2025-03-18 15:35:08
news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:30:43
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53