மீகொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாகஹவத்தை பகுதியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகியதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீகொடை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எழுவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க்து.
மீகொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எழுவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க்து.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM