நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலி : மாவனல்லையில் சம்பவம்!

Published By: Ponmalar

23 May, 2017 | 11:56 AM
image

மாவனல்லை நகரத்தில் நிர்மாணப்பணியொன்று நடைபெற்றுவந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நிலச்சரிவில் மேலும் இருவர் சிக்குண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும், மீட்கும் பணிக்காக பெக்கோ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56