நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலி : மாவனல்லையில் சம்பவம்!

Published By: Ponmalar

23 May, 2017 | 11:56 AM
image

மாவனல்லை நகரத்தில் நிர்மாணப்பணியொன்று நடைபெற்றுவந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நிலச்சரிவில் மேலும் இருவர் சிக்குண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும், மீட்கும் பணிக்காக பெக்கோ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33