காலி - மாத்தறை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இந்த மோட்டார் சைக்கிளானது, வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது பாதசாரிகள் கடவைக்காகச் சமிக்ஞை விளக்கிற்கு அருகில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காலி மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் பயணித்துள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM