வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோணிதாண்டமடு பகுதியில் இரண்டு உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று சனிக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை வாகரை முகாமின் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட இரு வேறு சுற்றிவளைப்புக்களின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 48 மற்றும் 51 வயதுடைய கதிரவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வாகரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM