தென் கொரிய விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இரங்கல்

29 Dec, 2024 | 04:18 PM
image

(எம்.மனோசித்ரா) 

தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் ஜெஜு ஏர் விமானம் 7C 2216 விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த இழப்பை சமாளிக்கும் தைரியம் அவர்களுக்கு கிடைக்கட்டும். 

காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46
news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06