ரயிலில் மோதி காட்டு யானை பலி

29 Dec, 2024 | 03:56 PM
image

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புலதிசி கடுகதி ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள மின்னேரிய தேசிய வனப் பூங்கா அதிகாரி தெரிவித்தார்.

கிழக்கு ரயில் வீதியின் ஹபரனை ரயில் நிலையத்துக்கும் கல்ஒய சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் யானை உயிரிழந்து கிடப்பதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 

இவ்விபத்தில் 12 - 15 வயதுக்குட்பட்ட  (எத்தின்ன) பெண் காட்டுயானையே உயிரிழந்துள்ளது. 

ரயிலில் மோதிய யானைக்கு வன ஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்தியர்களினால் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும் யானை உயிர் பிழைக்கவில்லை. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வனஜீவராசிகள் திணைக்கள மின்னேரிய அலுவலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28