(நமது நிருபர்)
ரயில்கள் தாமதமடைதல் மற்றும் இரத்து செய்யப்படுதல் ஆகியவற்றுக்கான முதன்மையான காரணம் ரயில் இயந்திரங்களுக்கான பற்றாக்குறையே என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போது ரயில்வேயிடம் 50 செயற்பாட்டு இயந்திரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றில் பல அதிக தொழில்நுட்ப சிக்கல்களை கொண்டிருக்கின்றன.
எனவே ரயில்வேயின் நாளாந்த சீரான செயற்பாட்டுக்குத் தேவையான 70 இயந்திரங்களை வழங்குவதில் பற்றாக்குறை காணப்படுகிறது.
உதிரிப் பாகங்கள் இல்லாமையானது அண்மைக்காலமாக ரயில்வே இயந்திரங்களை பழுதுபார்ப்பதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் சில இயந்திரங்கள் நீண்டகாலமாக செயற்படாமையின் காரணமாகவும் சிக்கலான நிலைமைகள் காணப்படுகின்றன.
ஆகவே, குறித்த இயந்திரங்களை மீள இயக்குவது தொடர்பில் தற்போது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM