தகுதி வாய்ந்த மருந்தாளர்கள் இல்லாத நிலையில் புதிய மருந்தகங்களுக்கான விண்ணப்பங்கள் வருகின்றன - என்.எம்.ஆர்.ஏ தலைவர்

Published By: Digital Desk 2

29 Dec, 2024 | 05:16 PM
image

(நமது நிருபர்)

புதிய மருந்தகங்களை திறப்பதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் தகுதிவாய்ந்த மருந்தாளர்கள் இல்லாமல் மருந்தகங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா என்று தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கேள்வி எழுப்பியுள்ளார்.

மருந்தாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை பொறுப்பல்ல என்றும் அதன் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

சில சந்தர்ப்பங்களில், மருந்தாளர்கள் போதுமான ஊதியம் இல்லாததால் மருந்தகங்களில் அவர்கள் பணியாற்றுவதில்லை. புதிய மருந்தகங்களை நிறுவுவதற்கு அடிக்கடி விண்ணப்பங்கள் வருவதற்கு இதுவே காரணமாக இருக்கின்றன.

தரநிலைகளைப் பராமரிக்கவும், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மருந்தகங்கள் தகுதி வாய்ந்த நிபுணர்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07
news-image

46 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2026-04-14 12:12:23
news-image

மட்டக்களப்பு மண்முனையில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி...

2026-04-14 12:39:18
news-image

பஸ் கட்டணம் அதிகம் வசூலிக்கப்பட்டால் உடனே...

2026-04-14 12:38:32
news-image

லக்கலை, ரனமுரே பகுதிகளுக்கு புதிய பஸ்...

2026-04-14 11:56:26
news-image

குண்டசாலையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள்...

2026-04-14 11:49:21
news-image

டித்வா புயல் இழப்பீடு தொடர்பில் புதிய...

2026-04-14 12:35:48
news-image

கண்டியில் சுவீப் டிக்கட் விற்பனை எனக்...

2026-04-14 11:50:02
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புத்தாண்டு விசேட வழிபாடுகள்:...

2026-04-14 12:31:17
news-image

இலங்கை பெண்ணைத் தாக்கிய யுக்ரைன் பெண்ணுக்கு...

2026-04-14 11:53:12
news-image

புத்தாண்டில் நம் அனைவருக்கும் வலிமை கிடைக்கட்டும்...

2026-04-14 11:09:54
news-image

ஏப்ரல் 19 ஆம் திகதியை விசேட...

2026-04-14 11:51:17