தகுதி வாய்ந்த மருந்தாளர்கள் இல்லாத நிலையில் புதிய மருந்தகங்களுக்கான விண்ணப்பங்கள் வருகின்றன - என்.எம்.ஆர்.ஏ தலைவர்

Published By: Digital Desk 2

29 Dec, 2024 | 05:16 PM
image

(நமது நிருபர்)

புதிய மருந்தகங்களை திறப்பதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் தகுதிவாய்ந்த மருந்தாளர்கள் இல்லாமல் மருந்தகங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா என்று தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கேள்வி எழுப்பியுள்ளார்.

மருந்தாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை பொறுப்பல்ல என்றும் அதன் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

சில சந்தர்ப்பங்களில், மருந்தாளர்கள் போதுமான ஊதியம் இல்லாததால் மருந்தகங்களில் அவர்கள் பணியாற்றுவதில்லை. புதிய மருந்தகங்களை நிறுவுவதற்கு அடிக்கடி விண்ணப்பங்கள் வருவதற்கு இதுவே காரணமாக இருக்கின்றன.

தரநிலைகளைப் பராமரிக்கவும், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மருந்தகங்கள் தகுதி வாய்ந்த நிபுணர்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34